எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொடக்கூட முடியாது : உதயநிதி பேச்சு
வேலூர் திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில்…
வேலூர் திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில்…
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிகாரத்தை தேடுபவர்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது,…
மிராரோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம் குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன…
சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது மும்பை காவல்நிலையத்தில் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில்…
சென்னை: அமைச்சர் உதயநிதிமீது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…
சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. மத்திய…
சென்னை அனைத்து இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை…
டெல்லி: சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில்…
சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வழக்குகள் பதிய அனுமதி கோரி ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்,…
சென்னை: அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு…