Tag: உச்ச நீதிமன்றம்

ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு வழக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு…

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2022ம்…

கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.…

மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.

டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம்…

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதையொட்டி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி…

ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது என தமிழகஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன்…

செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்குதண்டனை! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: செங்கோட்டையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில், செங்கோட்டையில்…

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்ட மத்திய அரசு!

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இந்த சட்டப்பிரிவு சிறுபான்மையினர்…

இரு விரல் பரிசோதனைக்கு தடை – மீறி செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்! உச்சநீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: பாலியல் வழக்குகளில் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பை…