Tag: உச்ச நீதிமன்றம்

மேல்முறையீடு மனு தள்ளுபடி: செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…

டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…

இந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று! உச்சநீதிமன்றம் தகவல்..

டெல்லி: இந்தியாவின் தேசிய மொழிகளில் இந்தியும் ஒன்று என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்த வழக்கை, டெல்லிக்கு மாற்றுமாறு மனுதாரர் கோரிய நிலையில்,…

மணிப்பூர் விவகாரம்:  உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல்….

டெல்லி: மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு…

செந்தில்பாலாஜி வழக்கு: இன்றுக்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பான உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில்பாலாஜி தரப்பு இன்றுக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.…

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு…

‘மோடி’ பெயர் அவதூறு: ராகுலின் மேல்முறையீடு மனுமீது 21ந்தேதி விசாரணை….

டெல்லி: ‘மோடி’ பெயர் குறித்து பேசிய ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், அவரது சிறை தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல்…

ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மீண்டும் மனுத்தாக்கல்!

டெல்லி: தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பீட்டா விலங்குகள் நல அமைப்பு மனு…

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…

டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட்…

டெண்டர் முறைகேடு: தமிழக அரசின் மனு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.மனுமீதான வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு வழக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…