மேல்முறையீடு மனு தள்ளுபடி: செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…
டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…