Tag: உச்ச நீதிமன்றம்

போராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்

டெல்லி: விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்…

வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வன அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

டெல்லி: வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து உள்ளது. உலகில் வனஅதிகாரிகளின் மரணங்கள் அதிகளவில்…

கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீசானது அவர்களின்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்…

வாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 2019ம் ஆண்டு…

தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐதராபாத்: தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை…

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு கட்டிடி வடிவமைப்பாளர் அன்வய் நாயக் என்பவர்…

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு நீட்டிப்பு அளிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பாபர் மசூதி…

ராகுல்காந்தியின் வயநாடு தொகுதி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த…