உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிப்பு: காணொலி காட்சி வழியாக வழக்குகள் விசாரணை
டெல்லி: உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதன் காரணமாக…