Tag: உச்ச நீதிமன்றம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே! உச்சநீதி மன்றம்

டெல்லி: ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு தேர்வுக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பல வருட இழுபறிக்கு பின்னர், உச்சநீதிமன்ற…

AIIMS INI CET Exam தள்ளி வைக்கக்கோரி 26 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தம் உயர்மருத்துவ படிப்புக்கான INI CET Examஐ தள்ளி வைக்கக்கோரி 26 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மருத்துவ உயர்படிப்பான எம்டி. எம்எஸ்…

தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து கடுமையா விமர்சித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…

தடுப்பூசிகளுக்கு விலை எதனடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? மத்தியஅரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிகளுக்கு விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? ஏன் வெவ்வேறு விலை அறிவிக்கப்பபட்டு உள்ளது என்றும், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு…

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இதை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது. கொரோனா…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள், படுக்கை வசதிகள் மேற்கொள்ள அனுமதி…!

டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியா? முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதிக்காது! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உறுதி யளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கருத்துக்கேட்பு…

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர்…