Tag: உச்சநீதி மன்றம்

லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ…

டைனிங் ஹால் அளவுக்குகூட இல்லாத இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒதுக்குவதா? உச்சநீதி மன்றம் வேதனை…

டெல்லி: டைனிங் ஹால் அளவுக்குகூட இல்லாத இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒதுக்குவதா? என வேதனை தெரிவித்த உச்சநீதி மன்றம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் ஒதுக்கும்படி தமிழக…

முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க உத்தரவு! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை…

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு…

வங்கிக் கடன் தவனைகள் 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது! ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என உச்சநீதி மன்றத்தில் வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கில் ரிசர்வ் வங்கி…

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிமன்றஅவமதிப்பு வழக்கில், மூத் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின்…

நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டது, இதற்கு ப.சிதம்பரம் மனைவிதான் காரணம்! செல்லூர் ராஜூ

மதுரை: மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டது என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர்…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல்…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழகஅரசின் அரசாணையை உறுதிசெய்து, நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம்…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக…