Tag: உச்சநீதி மன்றம்

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கொடநாடு…

ஸ்டெர்லைட்டுக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 13பேரை துப்பாக்கி…

டிடிவி கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டில்லி: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு…

சபரிமலை மேல்முறையீடு மனு: ஜனவரியில் விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி: சபரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரியில் விசா ரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. வழக்கை விசாரிக்கும்…

மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக…

சபரிமலைக்கு வர முயன்ற மேலும் 2 பெண்கள்! கேரளாவில் மீண்டும் பரபரப்பு

பம்பை: உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சி செய்து வரும் நிலையில், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

சபரிமலையில் 51இளம்பெண்கள் தரிசனம்: கேரள மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தகவல்

டில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 51 இளம்பெண்கள் சென்று வந்துள்ளதாக கேரள மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும்…

கொடநாடு கொலை, கொள்ளை: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். இது…

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரம் கிடையாது: நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கையில் தகவல்

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிறப்பு இயக்குனர் அஸ்தானா கூறிய புகாருக்கு ஆதாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…