டெல்லி: ஆயுள் தண்டனை கைதியான தர்மேந்திர வால்வி ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, கிருஷ்ணர் ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் வேண்டுமா? அல்லது ஜெயில் வேண்டுமா...
டில்லி
இந்தியச் சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல வழக்குகளை எளிதில் தீர்க்க முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்னவென்று சுருக்கமாகச் சொல்லப் போனால் கணினி உள்ளிட்ட இயந்திரங்களின் பயன்பாட்டைக் கொண்டு ஒரு...
டெல்லி:
உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த உச்சநீதி மன்ற நீதிபதியாக எஸ்ஏ. பாப்டே இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்...
டெல்லி: வரும் 17ம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற, அயோத்தி வழக்கு, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவைகளில் என்ன தீர்ப்பு வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற...
டில்லி:
விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முக்கிய வழக்கமான ஓபிஸ் மற்றும் அவரது...
டில்லி
மோசடி ஆசாமி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுவதாக கூறி தெலுங்கானா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் தலைiராக உச்சநீதிமன்ற...
டில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க கோரி 'இம்பிச்மென்ட்' தீர்மானம் கொண்டு வர காங்கிஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடுவிடம் அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை...
டெல்லி:
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டுக்ளை கூறிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பிரதமரின் தூதுவராக, முதன்மை செயலாளர் நிருபேந்திரா சந்தித்துள்ளார். இது டில்லி வட்டாரத்தில்...
டில்லி:
எம்.சி.ஐ. என்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பெரிய அளவில் ஊழல் நடந்தது அம்பலமானது. இதில் ஒடிசா மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்கிறது....
டில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் வரும் 27ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்த தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதியாக மத்திய அரசு...