Tag: உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் குர்கான் மருத்துவமனையில் மரணம்

டில்லி குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக திறக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதத்தியஅரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல்…

உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம்…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர்…

நாளை ரிசர்வ் வங்கி மீதான தவணை ஒத்திவைப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம்…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…