ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…