டில்லி
உச்சநீதிமன்றம் முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு வரும் மே 21 நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த 2022 ஆம் ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்களுக்கான நீட் தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ...
டில்லி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ்...
டெல்லி: தகவல் ஆணையர்களை 3 மாதத்துக்குள் நியமிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையத்துக்கு, ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்...