சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் புதியதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாநிலத்திலேய அதிகபட்ச பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலை யில், சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் பட்டியலை மண்டலம் வாரியாக...
சென்னை: கொரோனா தொற்று சோதனையாக, சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அடையாறு, அண்ணாநகர், தேனாம்பேட்டையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
கடந்த மே மாதம் 5ந்தேதி...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,43,602 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்...
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் , தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னை யில் கொரோ தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ள நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும்...
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த மாதம் குறைந்து வந்த நிலையில், பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி, 1200 அருகில் இருந்து...
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந் துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 1,025பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில்...
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியே...