டில்லி
அரசுக்கு நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது
டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக வழக்கு...
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 'உதய்' திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களினால் ரூ.18,629 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது...
ஜல்னா, மகாராஷ்டிரா
ரயில்வே துறைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூ.36000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் கூறி உள்ளார்.
நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜல்னாவில் பாலம் ஒன்றில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்...
சென்னை:
தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் எதிர்கால அரசின் செலவினங்களில்...
புதுடெல்லி:
ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தும்...
சென்னை
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணைய இணைப்பை ரத்து செய்துள்ளதோடு 33 லட்சம் மொபைல் சந்தாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் முழு முடக்கம்...
டில்லி
ஈரான் நாட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் ஓ என் ஜி சி தனது எரிவாயுக் கிணற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த ஈரான் நாட்டில் ஃபார்சி என்னும்...
சென்னை
தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு...
வியட்நாம் போரை விட கொரோனாவில் , அமெரிக்கா இழந்தது அதிகம்..
கம்யூனிஸ்ட் நாடான வியட்நாம் நாட்டுடன் அமெரிக்கா நடத்திய யுத்தம், மிகவும் பிரசித்தம்.
வியட்நாமுடன் 1955 ஆம் ஆண்டு முதல் 75 ஆம் ஆண்டு வரை சுமார் 20...
பஞ்சாப்:
கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக 2019-20 நிதியாண்டில் பஞ்சாப் மாநிலத்திற்கு 22...