சென்னை
தன்னை மகன் எனக் கூறி வழக்குப் பதிந்த மதுரை தம்பதிக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் எனக் கூறி மதுரை மாவட்டம்...
பெங்களூரு
உக்ரைன் போரில் உயிரிழ்நத மாணவர் நவீன் குடும்பத்துக்குக் கர்நாடக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது.
ரஷ்யப்படைகள் உக்ரைனில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகப் போர் நடந்து வருகிறது. உக்ரைனில் இருந்து 14.5...
சென்னை:
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு தாரர்களுக்கு ₹50,000 நிதி உதவி வழங்க அரசாணை...
சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர் நிலத்தை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில்...
சென்னை
தமிழக முதல்வர் கார் மோதி மரணமடைந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புறநகரான வண்டலூர் ஒயர்லெஸ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரசன்னா என்பவர்...
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக...
டில்லி
கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 3.87 லட்சம்...
டில்லி
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது தொடங்கி உள்ளது. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு...
மதுரை:
எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில்...
சென்னை
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்...