Tag: இல்லை

பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு 'கேல் ரத்னா' விருது இல்லை! விஜய் கோயல்!!

டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில்…

எங்களுக்கு சாதி இல்லை: 'தங்க மகனின்' தங்கத்தாய்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழக இளைஞர் மாரியப்பனின் தாயார் சரோஜா, ” தங்கப்பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என…

காவிரிக்காக போராட்டம் கிடையாது! :  நடிகர் சங்கம் அறிவிப்பு

“காவிரி நதி நீர் பிரச்சினைக்காக போராடுவது குறித்து அவசர முடிவு எதையும் எடுக்க மாட்டோம். மற்றைய திரைப்பட அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம்”…

வெளிநாட்டில் தவிக்கும் 62 தமிழர்கள்! தமிழக அரசுக்கு அக்கறை இல்லை!

மதுரை: வெளிநாட்டில் கொத்தடிமைகளாக தவிக்கும் 62 மீனவர்கள் பற்றிய விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு எந்த வித அழுத்தமும் தரவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. குமரி, ராமநாதபுரம்,…

காந்தியைக் கொன்ற கோட்சே, கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்!: குடும்பத்தினர் தகவல்

காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படும் தகவல் தவறு. அவர் சாகும்வரை ஆர்.எஸ்.எஸ்காரரே என கோட்சேயின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். காந்தி கொலையில் நாதுராம்…

மதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது

சென்னை: மதனுடன் தமக்கு தொடர்பில்லை என்று பச்சமுத்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. மருத்துவ படிப்புக்கு சீட் தருவதாகச் சொல்லி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, எஸ்.ஆர்.எம்.…

இலங்கையில் மலேரியா இல்லை! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

கொழும்பு: இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமான who வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு…

ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இல்லை! ஆய்வு முடிவு வெளியீடு!

பெங்களூர்: ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு…

பச்சமுத்துவுக்கு சிறை இல்லை?

சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், சிறையில்…

அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…