விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், விரைவில் கொரோனாவே இல்லை என்ற…