Tag: இலங்கை

இலங்கை இனச்சிக்கல் – II : ராஜன் ஹூல்

சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரசின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை…

இலங்கைக்கு இந்தியா படகு தருவதை நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை…

தமிழ் மக்கள் பேரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை- நளினி

இலங்கை அரசியல் கட்சிகளில், குறிப்பாக தமிழர் அமைப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்பது குறித்து கொழும்பில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்தினராஜா…

இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம்! : கொழும்பில் இருந்து நளினி ராட்ணாறாஜா

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள், தங்களுக்கும் சமத்துவமான உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதை அறிவோம். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் திரள் போராட்டங்கள் அங்கே…

இன்று: 2 : மாவீரர் நாள்

இலங்கையிடமிருந்து விடுதலை பெற்று, தமிழ் ஈழம் அமைக்க ஆயுதபோராட்டம் நடத்தி உயிர்விட்டவர்களுக்கு, ஈழ மக்கள் அஞ்சலி செலுத்தும் தினம் இன்று. இது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால்…

ஈழ அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி ரயில் முன் பாய்ந்த மாணவர் மரணம்!

யாழ்ப்பாணம்: “இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை…

இன்று: 3: புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1954ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது…

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐ.நா. அலுவலகம் முன்பு இன்று போராட்டம்!

லண்டன்: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு…

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழ கைதிகளுக்காகவும்… : கவிஞர் தாமரை

ஃபிரான்ஸ், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகக் கலங்கி நிற்கும் அதே வேளையில், கேட்பார் யாருமற்று, விடுதலை மறுக்கப்பட்டு , பல்லாண்டுகளாக சிறையில்…

ஈழத்தமிழர் போராடியே உரிமை பெற முடியும்! : முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை 2009ம் ஆண்டு நடநத இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே…