Tag: இலங்கை

அரசு வாகனத்தை திரும்ப ஒப்படைக்காத முன்னாள் எம்.பி. கைது

கொழும்பு: இலங்கை அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்…

இந்திய மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது! இலங்கை  அமைச்சர் ஆணவம்

கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி…

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இலங்கை  வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கூறி, இலங்கை வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின்…

ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: விரைவில் பேச்சு வார்த்தை – ரணில்

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…

சட்டவிரோத கைது, சித்ரவதை: இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

ஜெனிவா: இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து, இடைக்கால வாய்மொழி ஆண்டறிக்கையை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த ஐநா மனித உரிமை கவுன்சில்…

கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி

பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த இலங்கை தமிழ் அகதிகளை, தனது நாட்டு கரைக்கு வர இந்தோனேசியா அனுமதித்துள்ளது. அந்நாட்டின் அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு…

போருக்கு நடுவே சாதித்த கிளிநொச்சி தமிழர்

கிளிநொச்சி: கடுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்காக அவருக்கு ரூ200 கோடி கிடைத்திருக்கிறது.…

வெளிநாட்டில் பணிப்பெண் வேலைக்கு பெண்கள் செல்ல இலங்கை தடை

வீட்டு வேலை செய்பவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை இலங்கை நிறுத்தப் போகிறது உரிமை மீறல்கள், சமூக செலவுகள் மற்றும் உள்ளூரில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இலங்கை படிப்படியாக வீட்டு…