Tag: இலங்கை

குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய 3 பேர் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை போலீஸ்

கொழும்பு: ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில்…

இலங்கைக்கு கடத்த முயற்சி? மண்டபம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இராமேஸ்வரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதியில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டி ருந்த உயர்ரக பீடி இலைகையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பீடி இலைகள் மன்னார்…

இலங்கை : காட்டு யானை மிதித்து வாலிபர் சாவு

யாழ்ப்பாணம் இலங்கை யாலா தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை மிதித்து வாலிபர் மரணம் அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் மசின குடியில் ஒரு காட்டு யானையின் பக்கத்தில்…

இந்தியா, இலங்கை, வங்காளதேசம்… மூன்று  நாடுகள் கிரிக்கெட் நாளை ஆரம்பம்

கொழும்பு: இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இலங்கை, இந்தியா,…

தமிழக மீனவர் படகுகள் இலங்கை அரசுடமை: பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்

எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த…

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…

தொடரும் மீனவர் பிரச்சினை: 31ந்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது…

இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை…

கச்சத்தீவு விழா: தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது! மத்திய அரசு

டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல்…

இலங்கை: பர்தா அணிய தடை! இஸ்லாமிய ஆசிரியைகள் குமுறல்!

கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில்…