குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய 3 பேர் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை போலீஸ்
கொழும்பு: ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில்…