தமிழக மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை! மீனவர்கள் அதிர்ச்சி…
சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே…