நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால் 3 மீனவர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ள jதகவல் வெளியாகி...
நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை...