பெங்களூர்:
துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த் கர்னல் நவ்ஜோத் பெங்களூரில் காலமானார். இவரது இறுதி சடங்கில்...
இந்தூர்:
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் முடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், உயிரிழந்த இந்து பெண் ஒருவரின் உடலை, பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களே தூக்கி சென்று அடக்கம் செய்து உள்ளனர்.
இறந்த...
சுவிட்சர்லாந்து:
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது.
கூடுதலாக, பெண்கள் சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி மற்றும் ஐரோப்பா...
சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பெட்டி, சந்தனக்கட்டையால் செய்யப்பட்டது, வெளியே தங்க முலாம் பூசப்பட்டது.
இந்த பெட்டியானது பிரபல நிறுவனமான பிளையிங் ஸ்குவாட் அன்ட் ஹோமேஜ் என்ற நிறுவனத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
இந்த...
மறைந்த மக்கள் முதல்வரின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அவருடன் அணிவகுத்து செல்ல, ஜெயலலிதாவின் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அவரது பூத உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட...
சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று...
டில்லி,
தலைநகர் டில்லி அருகே நொய்டா செக்டார் பகுதியில் இறந்தவரின் பிணத்துக்கு இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வங்கி முன் பிணத்தை வைத்து, இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது அந்த பகுதியில்...
சென்னை:
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிக அளவில் பணம் பட்டுவாடா...
டில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஒரு...
சென்னை:
புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.
சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்...