விருதுநகர்:
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...
ஈரோடு:
தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக...
சென்னை:
அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர்களின்...
சென்னை:
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா...
சென்னை,
மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் சோதனை...
டில்லி,
கருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரூ.500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு எந்த...
சென்னை,
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேசனில் வழங்கப்படும் விலையில்லா அரிசி வாங்குவோரை இரண்டு பிரிவாக பிரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசின் உணவு...