இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சசிகலா அணிக்கே இ.இலை சின்னத்தை அளித்திருக்க வேண்டும் என்றும், இல்லையில்லை… ஓ.பி.எஸ். அணிக்கே அளிக்க வேண்டும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன.
இந்த நிலையில்,...