Tag: இந்திய

'தீபாவளி' இந்திய கலாச்சாரத்தை கவுரவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான…

மோசமான நிலையில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்! ஊழியர்களின் ஊதியத்துக்கு ஆபத்து..!

2016ம் ஆண்டு காலாண்டு முடிவில் இந்திய ஐ.டி துறை கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் 110 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம்…

வரலாற்றில் இன்று 08/10/2016 இந்திய விமான படை நாள்

வரலாற்றில் இன்று 08/10/2016 அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84…

நியூசிலாந்து: கர்ப்பிணி மாணவி கொலை! இந்திய மாணவனுக்கு 17ஆண்டு சிறை!

ஆக்லாந்து, நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொலை செய்த இந்திய மாணவனுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நியூசிலாந்து நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள்…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…

பாராலிம்பிக் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார் 'தங்கமகன்' மாரியப்பன்!

பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். ரியோ…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

இந்திய வம்சாவளி பெண், மிஸ் ஜப்பான் பட்டம் பெற்றார்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா, மிஸ் ஜப்பான் ஆக வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை…

பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப்! இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி!

மும்பை: சவுதி நாட்டில், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி தப்பியோடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.…

நாளை: அகில இந்திய பந்த்! தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் அகில இந்திய அளவிலான பந்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்வதால், தமிழ்நாட்டில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்குமா, பஸ்கள் இயக்கப்படுமா என கேள்வி…