டெல்லி: ஜூலை 1ந்தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும் தட்கல் முறை ரயில் டிக்கெட் புக்கிங் மாற்றம் உள்பட ...
டெல்லி: மூத்த குடிமக்களுக்கான (சீனியர் சிட்டிசன்) சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச்...
டெல்லி: ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டியில் பயணிக்கும் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில், சிறிய பெர்த் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படுக்கை வசதி சில ரயில்களில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
தொலைதூர பயணத்திற்காக...
டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69...
டெல்லி: நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கேட்டரிங் சர்விஸ் மீண்டும் தொடங்கப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்து உள்ளது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங்...
சென்னை: ரயிலில் பக்கத்து சீட் காரருக்கு இடையயூறாக சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’ விதிப்பு உள்பட பல்வேறு புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில்...
சென்னை: கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு இந்தியன் ரயில்வே டாடா சொல்லியுள்ளது. இனிமேல் பழைய நடைமுறைப்படி பழைய எண்களுடன் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் சேவைகள்...
டில்லி
இந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு 1.73 கோடிக்கு மேல்...
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் பெரும்பாலான...
டில்லி
விரைவில் ரயிலில் புகை பிடித்தால் அதிக அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரயிலில் புகை பிடிப்பது முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் புகை பிடிப்போருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 13 ஆம் தேதி டில்லியில்...