கிவ்
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது
ரஷ்ய ராணுவப்படையினரால் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 7 ஆம் நாளாகப் போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள...
லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தி வருகிறது....
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த 2 அதிகாரிகள் திடீரென மாயமாகி உள்ளதாக கூறப்பபடுகிறது. இன்று காலையில் இருந்தே அவர்களை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி...
ரியாத்:
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்கள் வேலை இழந்ததால் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்திய அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வளைகுடா நாடுகளான குதவத், கத்தார், ஓமன்,...
அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்கள் பதிவிலிருந்து…
வேறு வேலை என்று இந்தியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள், கட்டாயப்படுத்தி ஆடு, ஒட்டகம் மேயக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் வந்தபடியே இருக்கின்றன. கடந்த...
காபூல்:
ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஆப்கானிஸ்தான் ஊழியர் படுகாயமடைந்தார்.
நங்கர்கார் மாகாணம், ஜலாலாபாத் நகரில் இந்திய துணைத் தூதரகம் உள்ளது....