Tag: இந்தியா

வைகோவுக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நன்றி கடிதம்

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏப்ரல் மாதத்தில் இருந்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்ததைப் பாராட்டி ம.தி.மு.க.…

ஆந்திர பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பயோ…

ஒப்பந்த தொழிலாளர் ஊதியம் 10 ஆயிரமாக உயர்வு

நாடு முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை .10 ஆயிரம் ரூபாயாகமத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை இணை மந்திரி பண்டாருதத்தாத்ரேய தெரிவித்துள்ளதாவது:…

பெண்கள் பிச்சை எடுப்பதற்கு பதிலாக நடனமாடுவதில் தவறில்லை: சுப்ரீம் கேர்ட்

மகாராஷ்ட்டிராவில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் ரில் ஆடும் டான்சர்களாக பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கிறது என்று கூறி இந்த டான்ஸர்களுக்கு எதிராக…

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23–ந்தேதி தொடங்கி மார்ச் 16–ந்தேதி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தின் 2–ம் கட்ட பட்ஜெட் தொடர்…

இங்கிலாந்து குடிமகன் ஆனார் விஜய் மல்லையா?

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்துக்ுக தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையா அந்நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, அமலாக்கப் பிரிவினர்…

சீனாவிற்கு அதன் கசப்புமருந்து: இந்தியா பதிலடி

சமீப காலமாக, சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் சீன ராணுவப் படைத் தள மையங்கள் துவக்கி வருகின்றது. 56 இன்ச் மார்பு கொண்ட…

பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதற்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தொடங்கி மார்ச் 16-ந்தேதி வரை…

கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.666 கோடி

கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்). கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம்…

மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றும் (மன் கீ பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து…