ரூ.2,250 கோடி நஷ்டம்: இந்தியாவில் ரூ.2,250 மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள் வீணான அவலம்!
டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்…
டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக…
டெல்லி: 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 5,383 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 6,424 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில்,…
டெல்லி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4676 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.37 சதவிகிதமாக…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.76…
ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 5748 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…