டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து, மே மாத இறுதியில் தினசரி...
டெல்லி
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றிப் பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்துள்ளது.
...
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பாதிப்பால் ஒரு மாதத்திற்கு இலவச ரேசன் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க ரேசன் ஊழியர்கள், பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் புகைப்படம் வைரலாகி...
திருவனந்தபுரம்:
கொரோனா அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கேரளா முழுவதும் அனைவருக்கும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரேஷன்...