திருச்சி
சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆனதில் இருந்து...
காந்திநகர்
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திப் பிரபலமானவர்...
சென்னை:
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்றும்,...
சென்னை :
தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,...
டில்லி
மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது...
சென்னை:
பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால் அந்த...
லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை...
சென்னை
தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான...
கோவை:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன.
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும் என, முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, கோவையில்...
சென்னை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். இன்று சென்னையில் உள்ள தமிழக...