Tag: ஆய்வு

கோவாக்சினை விட கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது : சுகாதார ஊழியர்கள் இடையே ஆய்வு

டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார், தெற்கு, மத்திய வங்க கடல், கேரளா, லட்சத்தீவு…

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு

கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர்…

சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு

சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…

மத்திய அரசின் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி உற்பத்தி மையத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நாடெங்கும் கொரோனா…

அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,வங்கக்கடலில் இன்று…

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து பிஃபிசர் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது : ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% மட்டுமே மருத்துவமனை சிகிச்சை பெற நேரிடும்.

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…