Tag: ஆந்திரா

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,…

ஆந்திரா, திரிபுராந்தகம், அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்

ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா…

’தேசிய கொடி’ வண்ணத்தில் பெயிண்ட் பூசப்பட்டது சர்ச்சைக்குரிய ‘ஜின்னா டவர்’…

குண்டூர்: சர்ச்சையை உள்ளான ஜின்னா டவரில் ‘தேசிய கொடி’ வண்ண பெயிண்ட் பூசப்பட்டடது. குண்டூர் மாநகராட்சி இதற்கான நடவடிக்கை மேற்கொண்டது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நகரின்…

ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என தனி மாவட்டம்  ஆகும் திருப்பதி

அமராவதி திருப்பதி பகுதியை ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என்னும் பெயரில் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாகப் பிரிந்த போது…

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் : பாஜக தலைவர் வாக்குறுதி

விஜயவாடா பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு…

ஆந்திரா ஒடிசாவில் புதிய புயல் : பிரதமர் மோடி ஆலோசனை

டில்லி புதிய புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே கரையைக்கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். வானிலை ஆய்வு மையம்…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 36 மணி நேர உண்ணாவிரதம்

மங்களகிரி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 36 மணி நேர உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கி உள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய…

ஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது

கலிங்கப்பட்டினம் நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே குலாப் புயல் கரையைக் கடந்துள்ளது. நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தபோது…

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை…

ஆந்திராவில் அணை திறப்பு : பாலாற்றில் வெள்ளம்

ராணிப்பேட்டை ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன…