டில்லி
நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியது. ஆனால் ஆதார் அட்டை...
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது...
டெல்லி: ஆதார் அட்டையில் இனி திருத்தங்களை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை வழங்கும் இந்த அரசு அமைப்பானது கொரோனா பரவல் காரணமாக...
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச் சேகரிக்கும்படி தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம்...
டெல்லி:
மூத்த குடிமக்களுக்கு மத்தியஅரசு வழங்கி வரும் 'பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டத்தில் உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக...
டெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக கருத முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டப்படி, தேவையான ஆவணங்கள் என்ற பட்டியல் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில்...
மேற்கு மிதினாபூர், மேற்கு வங்கம்
வங்க தேச மக்களுக்கு ஆதார் அட்டை கிடைக்கப் பொய் சான்றிதழை பெற்றுத்தந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடம் ஜூலை மாதம் மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி நகரில் சட்டவிரோத...
பக்வாரா, பஞ்சாப்
ஆதாருடன் விரைவில் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாரா நகரில் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் அமைப்பின் ஐந்து நாள் கூட்டம்...
இந்தப் பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட்தால், பல்வேறு மக்கள் அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெணை,சீனி கூட வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்கின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி-யில் நாம் பார்த்த ஒரு அரசு...