Tag: அறிவிப்பு

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம்…

திருவள்ளூரிலும் முழு ஊரடங்கு : ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி உட்பட திருவள்ளூரின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர்,…

பெரம்பலூரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர்: கொரோனாவை தடுக்க பெரம்பலூர் மாவட்டத்திலும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக…

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும்…

ஏப்ரல் 3-க்குப்பின் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை- கோவா முதல்வர் அறிவிப்பு

கோவா: கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு…

அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணை நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…

பிரான்ஸ் கொரோனா வார்டில் தமிழில் அறிவிப்பு பலகை…

பாரிஸ்: பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என டி.சி.எஸ் அறிவிப்பு

புது டெல்லி: எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…