புதுடெல்லி:
இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள் மீதான ICAR-தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 9...
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று...
சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.
‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும்...
மதுரை:
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 10:30 மணிக்கு மேல் 10:59...
டில்லி
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் பார்க்க ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வெகு...
சென்னை:
இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர்...
புதுடெல்லி:
புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த...
தாய்லாந்து:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில்...
சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து செயற்கை சுவாச கருவி...
சியோல்:
வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000 டன் எடை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை...