16 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவைத் திரும்பப் பெற்ற பீகார் அரசு
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும்…
சென்னை: எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த விடாமல் அதிமுக அரசு தடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி…
புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…
சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில்…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு…
சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக…
கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…
புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு…
மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த…