Tag: அமைச்சர்

திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்…

தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டிக்கு வீட்டுச்சிறை

ஹைதராபாத்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டுச்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த…

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? – அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை…

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக…

அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுவை: அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார். காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர்…

9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? அமைச்சர் பதில்

ஈரோடு: 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மத்திய பேருந்து…

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக…

அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று

சென்னை: அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில், உணவு மற்றும் உணவு பொருட்கள்…

சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு

சென்னை: சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம்…

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக…