Tag: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ்…

அமைச்சர் மா.சு.வின் மனித நேயம்: கருணை கொலைக்கு மனு அளிக்கப்பட்ட சிறுவன் மீண்டு வந்த அதிசயம்!

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார். கருணை…

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…! காய்ச்சல் முகாம் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த…

பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டம்” ! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…

சென்னை: பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்று சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்…

10-ந்தேதி காய்ச்சல் முகாம் – தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10-ந்தேதி காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் காய்ச்சலால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் இன்று…

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர் வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம்! அமைச்சர் பேச்சு…

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக 2 மாதமாக காத்திருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை கிண்டியில்…

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை…

குட்கா விவகாரம்: மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: குட்கா தடையை நீதிமன்றம் நீக்கிய நிலையில், இது தொடர்பாக மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இன்று கோவையில், ஆய்வு…

நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என…