Tag: அமைச்சர் மா சுப்பிரமணியன்

செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில்…

கிண்டியில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி….

சென்னை: சென்னை கிண்டியில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து…

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை…

சென்னை: புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள்…

மழைநீர் வடிந்த பிறகு நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி…

தமிழ்நாட்டில் புதிய வகை தொற்று பாதிப்பு? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவின் புதிய வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அது குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ…

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது! அமைச்சர் மா.சு. உறுதி…

சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் உறுதி கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியின்போது,…

கலைஞர் நூற்றாண்டு விழா: சென்னை மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் தகவல்…

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (6ந்தேதி) சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க…

தமிழ்நாட்டில் மேலும் 11 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி! அமைச்சர் மா.சு. தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 11 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மேலும் 6…

புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB…