Tag: அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத்…

அமைச்சர் பொன்முடி இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை

சென்னை இன்று தமிழக அமைச்சர் பொன்முடி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக…

அமலாக்கத்துறை விசாரணை எதிரொலி: முதலமைச்சரை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 2 நாள் விசாரணைகள் நடத்ரதப்பட்ட நிலையில், இன்று…

திமுக துணை நிற்கும்: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் உறுதி…

சென்னை: அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஆஜராகி நள்ளிரவில் வீடு திரும்பி அமைச்சர் பொன்முடியுடம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போனில் பேசினார். அப்போது, விசாரணை குறித்து…

ஜூலை 22ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு வரும் 21ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும்…

ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல! அமைச்சர் பொன்முடி கண்டனம்..

சென்னை: அரசியல்வாதியைப் போல ஆளுநர் அறிக்கை விடுவது சரியல்ல என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பதவிகள்…

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை! 20ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில், அவர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு…

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பரபரப்பை…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு

வேலூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் : அமைச்சர் பொன்முடி

மரக்காணம் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார் மரக்காணம் அருகே உல்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 27…