Tag: அமைச்சர் சேகர் பாபு

330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா! அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 தமிழக சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல் குளம் திறப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து…

கோயில் நடைமுறைகள் குறித்த “திருக்கோயில் திருப்பணி கையேடு” வெளியிடப்பட்டுள்ளது! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: கோயில் திருப்பணிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் “திருக்கோயில் திருப்பணி கையேடு” வெளியிடப்பட்டு உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

இதுவரை ரூ.3,943 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு

வேலுர்: திமுக ஆட்சி பதவி ஏற்ற பிறகு இதுவரை கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்ட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம்…

திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..

சென்னை: திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு…

சிதம்பரம் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள்…

வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் முக்கவசம் அணிய வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித…