Tag: அமைச்சர் சேகர் பாபு

புரசைவாக்கம், நங்கநல்லூர் உள்பட 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சேலம்: புரசைவாக்கம் கங்காதீசுவரர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் உள்பட 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், புரசைவாக்கம்…

இந்து அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் கலாச்சார மையம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் பிரமாண்டமாக கலாச்சார மையம் உருவாக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் உள்ள பிரபலமான சிவன்கோவிலான கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான…

உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் – சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம், சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். சென்னையில் சனாதனம் குறித்து பேசிய…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம்…

15கோவில்களில் 1,430 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும்…

முதலமைச்சர் தொகுதி பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை தொடங்கியது சிஎம்டிஏ…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள திரு.வி.நகர் பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் முக்கிய 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை சிஎம்டிஏ தொடங்கி உள்ளது. அதன்படி,…

முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் ஆசிபெற்ற ‘நரிக்குறவ பெண் அஸ்வினி’ கொலை முயற்சி வழக்கில் கைது! பரபரப்பு தகவல்கள்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் ஆசிபெற்ற ‘நரிக்குறவ பெண் அஸ்வினி’ கொலை முயற்சி வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு தாமதம் ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த…

கோயம்பேடு பாலத்துக்கு கீழ் ரூ.10 கோடியில் பூங்கா : அமைச்சர் சேகர்பாபு

சென்னை சென்னையில் கோயம்பேடு பாலத்துக்கு கீழ் ரூ.10 கோடி மதிப்பில் இய’ற்கை வனப்புடன் ஒரு பூங்கா மிக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை, கோயம்பேட்டில்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் தகவல்…

சென்னை: புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்து, கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வரும் தென்மாவட்டங்களுக்கான புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப் படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை…