சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் 5நாள் 24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா விமரிசையாக...
திருச்செந்தூர்: திருப்பதி போல் திருச்செந்தூர் கோவிலின் உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் இந்து...
கோயமுத்தூர்: கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் அமைச்சர் சேகர் பாபு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு அமைச்சரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில், அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன்...
சென்னை: அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர்...
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது என சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு வழங்கப்படும் என்றும், 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில்...
சென்னை: கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக...
சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த நிலையில், தற்போது பிரசாதம்...
சென்னை: திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க...