டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம் செலுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு...
புதுடெல்லி:
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும்...
புதுடெல்லி:
ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை...
சென்னை:
அதிக ஒலி எழுப்பினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வழக்குகளை அதிகளவில்...
சென்னை:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கடந்த சில...
சென்னை:
சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை பெருநகரில் மொபைல் செயலி அடிப்படையில் ஏராளமான உணவு விநியோக நிறுவனங்களின் சேவைகள்...
ஹைதராபாத்:
போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத்...
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இங்கிலாந்தில் கொரோனா தடுப்புக்காக...
டில்லி
மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது...