வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும்...
சென்னை:
தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக...
புதுடெல்லி:
தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த...
மும்பை:
ஐபிஎல், தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி...
சென்னை:
தடைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற பொருட்களைக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை...
சென்னை:
இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக, இனி நேரடியாக...
சென்னை:
பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு...
சென்னை:
தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, போக்குவரத்து என 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில்...
விருதுநகர்:
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...
சென்னை:
திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பத்து வயது சிறுமி கடந்த...