Tag: அதிகாரிகள்

அதிகாரிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். மத்திய அரசு மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற…

ஆர் எஸ் எஸ் மூலம் அதிகாரிகளை நியமனம் செய்யும் மோடி : ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடி ஆர் எஸ் எஸ் மூலம் அதிகாரிகளை நியமனம் செய்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை

டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே…

கோவையில் மெட்ரோ ரயில் : அதிகாரிகள் ஆய்வு

கோவை கோவை நகரில் மெட்ரோ ரயில் அமைக்க உள்ள இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். கோயம்புத்தூர் மாநகரில், உக்கடம் பேருந்து நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம்,…

விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த அதிமுகவினர்

மதுரை மதுரையில் விமான நிலைய அதிகாரிகளுடன் அதிமுகவிஅர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு விமானம் மூலம்…

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை : அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகள்டன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில்…

சென்னையில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பு மௌ பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம்! பொதுமக்கள் அவதி

சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற…

அயோத்தியில் அதிகாரிகளுக்கு யோகியின் அதிரடி உத்தரவு

அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…

கடல் நீர் புதுச்சேரியில் நிறம் மாற்றம் : அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் கடல் நீர் நிறம் மாறுவதையொட்டி ஆய்வு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் 7 முறை கடல் நீர்…