சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..

  சென்னை: ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர் வீடுகளில் தயாராகும் நேரத்தில் சென்னை  நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் மட்டும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது, அதற்கு காரணம் சுவாதி படுகொலைதான். அதிகாலையிலேயே ரெயில்நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண். தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் கொலைகளை போல் சுவாதி கொலையையும் நம்மால் … Continue reading சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..