வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து, தமிழகஅரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியின்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கசான சட்ட முன்வடிவு சட்டமன்றதில் நிறைவேற்றப்பட்டது, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன் அடுத்தக்கட்டமாக திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. … Continue reading வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…