எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை; எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை … Continue reading எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…